வெள்ளாவி
விமல் குழந்தைவேல்
வெள்ளாவி (விமல் குழந்தவேல்) வாசித்து முடித்த பிறகு இந்நாவலை மார்போடு அணைத்து ஒரு முத்தத்தையும் கொடுத்துவிட வைக்கிறார். வாழ்வியலைச் சொல்லி விடுவதுடன் அதற்குள் வாழ வைத்து விடுவது எல்லாக் கதை சொல்லிகளுக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் விமல் எங்களை வாழ்ந்து காட்டவும் செய்கிறார். விமல் எப்போதும் விமலாக, இருப்பது தான் பெருமகிழ்ச்சி. தீவுக்காலையில் இருந்து மீள்வதொன்றும் அவ்வளவு இலகுவானதல்ல.
---
வெள்ளாவி - விமல் குழந்தைவேல்
---
வெள்ளாவி - விமல் குழந்தைவேல்
หมวดหมู่:
ปี:
2004
ฉบับพิมพ์ครั้งที่:
First
สำนักพิมพ์:
உயிர்மை
ภาษา:
tamil
จำนวนหน้า:
110
ไฟล์:
PDF, 9.42 MB
IPFS:
,
tamil, 2004